Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை திருவள்ளுவர் கோவிலில் மஹா ... செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் தங்கத்தேர் கிரிவலம் செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

20 பிப்
2026
05:02

காளஹஸ்தி; காளஹஸ்தி சிவன் கோயிலில் உற்சவ மூர்த்திகளுக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது.


திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10 - ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக நடந்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி விழாவின் 11-ஆவது நாளில் காலை 10 மணி முதல் கேடிக வாகனங்களில் சோமாஸ்கந்த மூர்த்தி ஞானப் பிரசுனாம்பிகை தாயார் நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப நெய்வேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தேர் வீதியில் உள்ள வாகன மண்டபத்தில் கேடிகங்களில் அமரச் செய்து நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து சன்னதி வீதியில் உள்ள வசந்த மண்டபத்தில் கோயில் அதிகாரிகள் மற்றும் வேதப் பண்டிதர்கள் வசந்த உற்சவத்தை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. 


முன்னதாக வசந்த மண்டபத்தில் கணபதி பூஜை புன்னியாவசனம் செய்ததை தொடர்ந்து சிறப்பு கலசம் ஏற்பாடு செய்யப்பட்டு கற்பூர ஆரத்தி எடுத்தனர். ஆதி தம்பதியினரின் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள்  பால், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை கோயில் வேதப் பண்டிதர்கள் செய்ததை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.சீனிவாசுலு உட்பட திரளான பக்தர்கள் இந்த சிறப்பு உற்சவமான வசந்தோற்சவத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் என்று புதிய தேர் ரத பிரதிஷ்டையும் வெள்ளோட்ட ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அன்னையின் 148வது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை, அரவிந்தர் அறையை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் மாசி மகம் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar