Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாங்காடு சுங்கு விநாயகர் கோயிலில் ... சிருங்கேரியில் சங்கர ஜெயந்தி மகோத்ஸவம்: ஏப்., 18 ல் துவக்கம் சிருங்கேரியில் சங்கர ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழகம், கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சுந்தர வடிவேல் சுவாமிகள் கணிப்பு
எழுத்தின் அளவு:
தமிழகம், கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சுந்தர வடிவேல் சுவாமிகள் கணிப்பு

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
05:04

கூடலுார்: தமிழகம், கேரளத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என லோயர்கேம்ப் விஸ்வ ஜோதி ஆசிரம நிர்வாகி சுந்தரவடிவேல் சுவாமி தெரிவித்தார்.


தேனி மாவட்டம் கூடலுார் குருவனத்துப்பாலம் அருகே முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் 35 ஆண்டுகளாக விஸ்வ ஜோதி ஆசிரமம் நடத்தி வருபவர் சுந்தரவடிவேல் சுவாமி. இவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:


தி.மு.க., இனிமேல் வெற்றி பெறுவது கடினம். இரு மொழி கொள்கை எனக் கூறி தி.மு.க., காங்., கட்சிகள் நாட்டை ஏமாற்றி வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மத்தியில் தொடர்ந்து 3 முறை பா.ஜ., ஆட்சி அமைக்கும் என கொடைக்கானல் அருகே யாகம் நடத்தி தெரிவித்திருந்தேன். அதேபோல் மூன்றாவது முறையாக பா.ஜ.,ஆட்சிக்கு வந்தது. மேலும் 2 முறை பா.ஜ., ஆட்சி செய்யும். டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் பொதுச்சொத்து. அவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தி.மு.க. தீய சக்திகளை வளர்த்து விடுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெரும் பின்னடைவை சந்திக்கும். கேரளா, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்திற்கு பின்னால் இந்திய கலாச்சாரம், இந்திய இறையாண்மை, மத கலாச்சாரங்கள், மக்கள் ஒற்றுமை, மக்கள் எழுச்சி ஏற்படும். 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தி.மு.க.,வின் கைக்கூலி ஓ பன்னீர்செல்வம் என்றேன். தற்போது அது உண்மையாகி விட்டது, சசிகலா இனி அரசியலில் வந்து வெற்றி பெறுவது கடினம். விஜயின் த.வெ.க., வளர்ந்து வருகிறது. தற்போது கூடுதல் இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற போதிலும் அடுத்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளில் அமைச்சராக இருப்பவர்களே மீண்டும் அமைச்சராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் வழங்குவதில்லை. இனிவரும் காலங்களில் ஜாதியின் பெயரால் கட்சி ஆரம்பிப்பது தடுக்கப்பட வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: சாலாமேடு வராஹி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: உத்திரமேரூர் துர்க்கையம்மன் கோவிலில் நேற்று சூரிய உதயத்தின் போது ஒளி கதிர்கள் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar