Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றம்! மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கடையூரில் அபிராமிக்கு உடல்நிலை பாதிப்பு: பக்தர்கள் கவலை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜன
2013
12:01

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே  திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலமான இங்கு மார்க்கண்டேயருக்காக சிவன் எமனை சம்ஹாரம் செய்தார். இதனால் இங்கு அதிக அளவில் 60, 70, 80 வயது பூர்த்தியான தம்பதிகள்  திருமணம் செய்து கொள்வது வழக்கம். இதனால் அவர்களது வாழ்வில் எம பயம் இருக்காது என்பது ஐதீகம்.

இதுபோன்று சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளில் அபிராமி என்ற கோயில் பெண் யானைக்கு கஜ பூஜை செய்வது வழக்கம். மிகப்பிரபலமான இந்த யானை 4 வயதில் இந்த கோயிலுக்கு வந்தது. தற்போது அதற்கு வயது 26. இந்த 22 ஆண்டுகளில் இதற்கென்றே ஏகப்பட்ட ரசிகர்கள். உண்டு. அந்த அளவுக்கு இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தனர். இந்த யானை சில நாட்களுக்கு முன்பு அரசு உத்தரவின்படி யானை முகாமுக்கு சென்று மூன்று நாட்களுக்கு முன்பு தான் திரும்பி வந்தது. வந்ததிலிருந்து இதன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சரியான அளவில் சாப்பாடு சாப்பிடாமல்,  உடல் மெலிந்து எடை குறைந்து விட்டது. இதற்கு அல்சர் இருப்பதாக அறிந்த டாக்டர்கள் தற்போது ஊசி மூலம் மருந்து, மற்றும் டிரிப்ஸ் ஏற்றி வருகின்றனர். இந்த யானையால் தற்போது கோயிலில் நடக்கும் விழா மற்றும் கஜ பூஜையில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த கவலை தெரிவித்துடன், அபிராமி விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar