* தர்மம் செய்யும் போது துன்பம் வருகிறதா... அது இறைவனின் கருணைக்கான அடையாளம். * பொறாமைப்படாதே. உனக்கு கிடைக்க வேண்டிய நன்மை கிடைக்காது. * அவனுக்கு மட்டுமே வணக்கம் சொல்லுங்கள். * ஒருவர் குறை சொல்லும் போது, அது சரியாக இருந்தால் திருத்திக் கொள். * நன்மையை செய்யும்படி பிறரிடம் சொல்லுங்கள். அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும்.