Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரியபகவானுக்குறிய பாடல்கள் உண்மையை மட்டுமே பேசு என்கிறார் வள்ளலார் உண்மையை மட்டுமே பேசு என்கிறார் ...
முதல் பக்கம் » துளிகள்
நினைத்தது நடக்க என்ன செய்யனும்: அவ்வையார்
எழுத்தின் அளவு:
நினைத்தது நடக்க என்ன செய்யனும்: அவ்வையார்

பதிவு செய்த நாள்

13 ஏப்
2026
11:04

* கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடு. நினைத்தது நடக்கும்.  
* அம்மாவும், அப்பாவும் கண்கண்ட தெய்வம். அவர்கள் மீது அன்புடன் இரு.   
* சிக்கனமாக இருந்து பொருளைத் தேடு. அதுவே வளர்ச்சிக்கான வழி.
* உனக்கு கிடைக்காததை எண்ணி வருத்தப்படாதே. அதை மறந்துவிடு.
* பிறர் உனக்கு கெடுதல் செய்தால் அதை மறப்பதே உயர்ந்த செயல்.
* தேவையிருக்கும் இடம் சென்று உதவுவதே, ஆட்சி செய்வோரின் பணி.  
* வாரிசுகள் ஒற்றுமையாக வாழ்வதே பரம்பரையின் வளர்ச்சிக்கான வழி.
* கொடுத்த வாக்கை காப்பாற்றுவதே கல்வி கற்றதன் பயன்.  
* சிறிய செயலாக இருந்தாலும் அதை யோசித்து செய்.  
* தாய்ப்பாலை குடித்து வளரும் குழந்தையே பலம் பெறும்.
* தன் குழந்தை அறிவாளியாக இருப்பதே பெற்றோருக்கு பெருமை.
* உன்னிடம் உள்ள சொத்தை விட கல்வியே உண்மையான சொத்து.
* பெற்றோர், மனைவி, குழந்தை என குடும்பத்துடன் வாழ்வதே நல்லது.  
* அக்கம்பக்கத்தினருடன் அன்புடன் பழகு. அதுவே நலம் தரும்.  
* ஆதாரமாக விளங்கும் எண்ணும், எழுத்தும் நமக்கு கண் போன்றவை.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அழகா போற்றிஓம் அறிவே போற்றிஓம் அரன் மகனே போற்றிஓம் அயன்மால் மருகா போற்றிஓம் சக்திவேலவா சரவணா ... மேலும்
 
temple news
* உண்மையை பேசு. உன் வார்த்தைக்கு மதிப்பு கூடும்.  * நல்லவர்களின் மனம் நடுங்கும்படி செயல்படாதே. * நல்ல ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 
temple news
* நிம்மதியாக வாழ விரும்பினால் ஆசையைக் குறை. * சஷ்டி விரதம் இருந்தால் சகல வளமும் உண்டாகும். * நல்ல எண்ணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar