Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூரில் திருக்கல்யாணம்! மதுரையில் மார்ச் 31, ஏப்., 1ல் புருஷ சூக்த ஹோமம்! மதுரையில் மார்ச் 31, ஏப்., 1ல் புருஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம்: தீர்த்தக்காவடிகளுடன் பக்தர்கள் வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 மார்
2013
10:03

பழநி: அரோகரா சரண கோஷத்துடன், பழநி கிரிவீதியில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நடந்தது. பால்குடங்கள், தீர்த்தக் காவடிகளுடன், ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, சுவாமி தரிசனம் செய்தனர். பழநி பங்குனி உத்திர விழா மார்ச் 20 ல், கொடியேற்றத்துடன் துவங்கி, 10 நாள் நடைபெறுகிறது. சேலம், திருச்சி, நாமக்கல், பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் மயில்காவடி, தீர்த்தக்காவடி, கரகாட்டம், ஓயிலாட்டம், மயிலாட்டம் ஆடியும், உடலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் 7 ம் நாளான நேற்று அதிகாலையில், சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளி, தீர்த்தம் வழங்குதல் நடந்தது. முத்து குமார சுவாமி, வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் திருவுலா வந்தார், காலை 11.30 க்கு மேல் திருஆவினன் குடியிலிருந்து, வடக்கு கிரிவீதி பாதவிநாயகர் கோயில் அருகே திருத்தேரில் சுவாமி தேர் ஏற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு, மாலை 4.40 க்கு தேரோட்டம் துவங்கியது. நான்கு கிரி வீதிகள் வழியாக, தேர் சென்ற போது, பக்தர்கள் நவதானியங்களையும், பழங்களையும் வீசி, ""வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, என, சரணகோஷம் எழுப்பினர். விழா ஏற்பாடுகளை கோயில் இணைக்கமிஷனர் பாஸ்கரன், துணைக்கமிஷனர் ராஜமாணிக்கம் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், திருவையாறு ஐயாறப்பர் கோவிலில், ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி கெட்வெல் ஆஞ்சநேயர் இன்று வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar