Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனல்பறக்கும் நரசிம்மர் சிலை! பெண்கல்லால் ஆன ஆண் சிலை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்பனசுந்தரியைத் தெரியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2013
02:03

மைசூருவிலிருந்து 150கி.மீ., தூரத்திலுள்ள பேளூர் சென்னகேசவர் கோயிலை மன்னர் பிட்டிதேவராயர் கட்டினார். சமணத்தில் இருந்து வைணவத்திற்கு மாறிய இந்த மன்னர், தன் பெயரை விஷ்ணுவர்த்தன் என்று மாற்றிக் கொண்டார். இவருடைய மனைவி சாந்தளாதேவி. இசை, நாட்டியத்தில் ஈடுபாடு கொண்டவள். ராணியின் கலாரசனைக்கேற்ப இக்கோயிலில் இசை, நாட்டியக் கலையை வெளிப்படுத்தும் பெண் சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. நடனமங்கைகள் தலை பின்னுவதும், கண்ணாடியைப் பார்த்து ஒப்பனை செய்வதும், வாத்தியம் இகை நடனமாடுவதும், கைகளால் அபிநயம் காட்டுவதுமாக காண்போர் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளன. கருவறையின் முன் உள்ள நவரங்கமண்டபத்தில் ஒவ்வொரு தூணிலும் தர்பனசுந்தரி என்னும் கண்ணாடியில் முகம் பார்க்கும் பெண் சிற்பம் மிகவும் புகழ்பெற்றது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar