Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகூரில் கந்தூரி விழா துவக்கம்! திருநள்ளார் சனீஸ்வரன் கோவிவில் பக்தர்களுக்காக ஷெட் அமைப்பு! திருநள்ளார் சனீஸ்வரன் கோவிவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெட்டி தள்ளாமல் தரிசனம் திருப்பதியில் நடவடிக்கை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஏப்
2013
10:04

நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் சன்னிதியில் பெண் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் நேரத்தில் இனி மேல் அவர்களை நெட்டி தள்ளாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்படும், என, திருப்பதி தேவஸ்தான போர்டின் தலைவர் பாபிராஜு தெரிவித்தார்.கடந்த வாரம், நடிகர் லாரன்ஸ், தன் மனைவி மற்றும் உறவினர்களுடன், திருப்பதி கோவில் சென்றார். அங்கு, வரிசையில் நின்றிருந்தபோது, லாரன்ஸ் மனைவி மற்றும் உறவினர்களைப் பிடித்துத் தள்ளி, அதிக நெருக்கடி ஏற்படுத்தினர். இது குறித்து, லாரன்சின் பேட்டி, பத்திரிகைகளில் வெளியானது; தேவஸ்தானத்திடமும் புகார் செய்யப்பட்டது. இதை அடுத்து, தேவஸ்தானம், புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேவஸ்தான தலைவர் பாபிராஜு, நேற்று முன்தினம் கூறியதாவது: திருமலைக் கோவிலில், மூலவரை, பெண் பக்தர்கள் தரிசனம் செய்யும் போது, அங்கு பணியாற்றும் தேவஸ்தான ஆண் ஊழியர்கள், பெண் பக்தர்கள் மீது கை வைத்து இழுத்து தள்ளி விடுகின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது. இனிமேல், எந்த சூழ்நிலையிலும், பெண் பக்தர்கள் மீது, ஊழியர்கள் கை வைத்து நெட்டி தள்ளாதபடி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண் பக்தர்களும், பின்னால் வரும் பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, வழி விட்டு நகர வேண்டும். பெண் பக்தர்களும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
வெள்ளிக்கிழமை என்பது லட்சுமி தேவிக்கு மிகவும் முக்கியமான நாள். இந்த நாளில் கிராம்பு பரிகாரங்களை ... மேலும்
 
temple news
போத்தனூர்; கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. பவுர்ணமி தினத்தன்று ... மேலும்
 
temple news
ப.வேலுார்; ப.வேலுார் காசி விஸ்வநாதர் கோவில், 18 ஆண்டுகளாக பூட்டியே இருந்ததால், அறங்காவலர்களை பணி நீக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar