Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
துலுக்கான மாரியம்மன் கோவிலுக்கு ... ஸ்ரீவி.,ஆண்டாள் கோயில் குத்தகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனூர் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2013
10:04

புதுச்சேரி: தீவனூர் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் தீவனூர் கிராமத்தில் உள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, இன்று 16ம் தேதி காலை 9.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம், இரவு 9.00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. நாளை முதல் வரும் 21ம் தேதி வரை காலை மற்றும் இரவு சுவாமி மாட வீதியுலா நடக்கிறது. வரும் 22ம் தேதி காலை 10 மணிக்கு கணபதி ஹோமம், பொய்யாமொழி விநாயகருக்கு 1008 பால்குட அபிஷேகம் நடக்கிறது. 23ம் தேதி இரவு 9 மணிக்கு திரு பூணூல் கல்யாணம், 24ம் தேதி காலை 9.00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 25ம் தேதி மாலை 4.00 மணிக்கு புனித தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம், 26ம் தேதி இரவு 12.00 மணிக்கு முத்துப்பல்லக்கு நடக்கிறது. வரும் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரை பக்தர்களின் வசதிக்காக திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வரும் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை பக்தர்களுக்கு மதியம் சமபந்தி விருந்து வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பொய்யாமொழி விநாயகர் கோவில் பரம்பரை அறங்காவலர் சகுந்தலா அம்மாள், அதிகாரம் பெற்ற முகவர் மணிகண்டன் ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை எல்லை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா கடந்த 21 ந்தேதி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar