Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தொடர் மரணங்களால் பீதி: விடிய விடிய ... கீழ்க்குடி கோயில் பூக்குழி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவில் உண்டியல் திறப்பு: ரூ.6.88 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2013
12:04

தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில், பக்தர்கள் மூலம் காணிக்கை செலுத்தப்பட்டு வந்த 11 உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணும் பணி நடந்து, ஆறு லட்சத்து, 88 ஆயிரத்து, 542 ரூபாய் வசூல் கணக்கிடப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவில் உலகளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு, வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கோவில் நிர்மாணம், கோபுர அமைப்பு, கட்டிட நுட்பம் ஆகியவற்றை குறித்து, அறிந்து, நேரில் காணும் ஆர்வத்தில் வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இங்குள்ள, பெருவுடையார், பெரியநாயகி, வராஹி, விநாயகர், முருகன், கருவூரார் சன்னதி உள்பட 11 இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பக்தர்கள் பணம், நகை உள்ளிட்டவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை குறிப்பிட்ட தினத்தில் திறந்து எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்றுமுன்தினம் 11 உண்டியல்களும் திறந்து, காணிக்கை பணம் எண்ணும் பணியில் அலுவலர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுயயுதவிக்குழுவினர் ஈடுபட்டனர். இப்பணியை ஹிந்து அறநிலையத்துறை தஞ்சை உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில், செயல் அலுவலர் அரவிந்தன் உள்பட அதிகாரிகள் பார்வையிட்டனர். முடிவில், 11 உண்டியல் மூலம், ஆறு லட்சத்து, 88 ஆயிரத்து, 542 ரூபாய் காணிக்கை பணம் வசூலாகியிருந்தது, இதில், 107 வெளிநாட்டு நோட்டுகள் இருந்தன. தங்கம், வெள்ளி நகைகள் ஏதும் இம்முறை காணப்படவில்லை என, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ( ஜூலை 14) அதிகாலை மகா ... மேலும்
 
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று  அதிகாலை மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
மதுரை; முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பின் ... மேலும்
 
temple news
விருதுநகர்; தென்திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் ... மேலும்
 
temple news
சுப்ரமணிய சுவாமியின் கருவறை 773 இல் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில், அவரது படைத்தலைவன் சாத்தன் கணபதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar