Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிவராகப் பெருமாள் கோயில் தேரோட்டம் கைலாசநாதர் கோவில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மத்திகிரி கோட்டை மாரியம்மன் உற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2013
11:04

ஓசூர்: மத்திகிரி கோட்டை மாரியம்மன் தேர்த்திருவிழாவையொட்டி, அம்மன் உற்சவ விழா நடந்தது.இக்கோவில் தேர்த்திருவிழா கடந்த, 24ம் தேதி துவங்கி நடக்கிறது. நேற்று முன்தினம் தேர்த்திருவிழா நடந்தது. மிடிகிரிப்பள்ளி கிராமத்தில் இருந்து மத்திகிரி கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு தேரை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் இழுத்து வந்தனர். தேரில் கோட்டை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தேர்த்திருவிழா முடிந்ததும், இரவு அம்மனுக்கு மா விளக்கு பூஜை, சிறப்பு அலங்கார தீபாராதனைகள் நடந்தது.நேற்று தின்னூர் கிராமத்தினரால், 2 மணிக்கு அம்மன் உற்சவ திருவிழா கொண்டாடப்பட்டது. கிராம தேவதைகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 4 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது.பக்தர்கள், குழந்தைகளை ஸ்வாமிக்கு இணையாக வைத்து நூதன வழிப்பாட்டில் ஈடுபட்டனர். இன்று பழைய மத்திகிரி மற்றும் குருபட்டி கிராமத்தினரால் மாரியம்மன் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. இரவு, 7 மணிக்கு கலைநிகழ்ச்சிள் நடக்கிறது.விழாவில், மத்திகிரி, பழைய மத்திகிரி, மிடிகிரிப்பள்ளி, நவதி, குருபட்டி, அந்திவாடி, கர்னூர், தின்னூர், அம்மன் நகர் சுற்றுவட்டார பகுதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வாசுதேவன், சிவண்ணா செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar