Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலடியில் கனகதாரா யாகம்! திரிசதை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறை கோவில்களில் வாரம் ஒரு முறை ஆன்மிக சொற்பொழிவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 மே
2013
10:05

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் <உள்ள, அனைத்து கோவில்களிலும், வாரத்திற்கு ஒரு நாள், கோவில் நிர்வாகத்தின் சார்பில், சொற்பொழிவு நடத்த வேண்டும் என, அறிவுறுதப்பட்டுள்ளது, என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், ஆனந்தன் கூறினார்.சட்டசபையில், நேற்று நடந்த இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது,அமைச்சர் ஆனந்தன் அளித்த, பதில் உரை:
*கோவில்களில் பெறப்படும், வேட்டி, சேலை போன்றவை, கோவில் காரியங்களுக்கு பயன்படுத்தியது போக, மீதமிருப்பவை, காந்தி, அண்ணாதுரை ஆகியோரின் பிறந்தநாளில், ஏழை எளியோருக்கு வழங்கப்படும்.
*அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதில் இருந்து, கடந்த ஆண்டில் மட்டும், 1912 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டன.
*கோவில்களில் உள்ள மரத்தேர்களை செப்பனிடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு, குறிப்பிட்ட கால நிர்ணயம் இல்லை, எனினும், ஆண்டுக்கு குறிப்பிட்ட மரத்தேர்களை செப்பனிடும் பணி நடந்து வருகிறது. ஏற்கனவே, செப்பனிட்டது போக, மீதமுள்ள, 52 மரத்தேர்களை செப்பனிடும் பணி நடக்கும்.
*அனைத்து கோவில்களிலும், வாரத்திற்கு ஒரு நாள் கோவில் நிர்வாகத்தின் சார்பில், சொற்பொழிவு நடத்த வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
*ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், 11, 931 கோவில்கள் பயன் பெற்றுள்ளன.
*தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட, 394 ஏக்கர் நிலங்கள், மீண்டும் அறநிலையத் துறையின் பெயருக்கு, பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar