Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலும் 500 கோவில்களுக்கு ஒரு கால பூஜை ... சம்பிரதாய உடை நிபந்தனை; வி.ஐ.பி., பக்தர்கள் குறைந்தனர் சம்பிரதாய உடை நிபந்தனை; வி.ஐ.பி., ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாக திருவிழாஅனுமதியின்றி அன்னதானம் வழங்க தடை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 மே
2013
10:05

மதுரை:திருப்பரங்குன்றத்தில், மே 25 வரை வைகாசி விசாக திருவிழா நடக்கிறது. மே 24ல், வைகாசி விசாகமும், 25ல் மொட்டையரசு திருவிழாவும் நடக்கிறது. இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பாலகிருஷ்ணன் எஸ்.பி., தலைமையில், கோயில் நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. குற்றங்களை தடுக்க, தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது; சிறப்பு குழுக்கள் மூலம் கண்காணித்தல்; கோயிலின் உட்புறம், வெளிபுறத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல்; பால் அபிஷேகம் செய்யும் இடத்தில், நெரிசலை தவிர்க்க, போலீஸ், கோயில் ஊழியர்கள், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., மாணவர்களை சுழற்சி முறையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டது.மேலும், போலீஸ் அனுமதியின்றி அன்னதானம் வழங்கக்கூடாது; சன்னதி தெருவில் இடையூறாக கடைகள் இருக்கக்கூடாது; தியாகராஜர் பொறியியல் கல்லூரி ரோடு வழியாக சென்று, கல்லூரி பின்புறம் வாகனங்களை "பார்க்கிங் செய்ய வேண்டும்; ரதவீதிகள் மற்றும் முக்கிய வீதிகளில் மண்டபங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கொட்டகைகளை அகற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 – நமது நிருபர் –பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோவில்களின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில், ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் நடந்தது.ஏகாதசியை ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே, ரோட்டோரத்தில் மண்ணில் புதைந்து கிடந்த, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த புடைப்பு ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த ஸரஸ்வதி சுவாமியின் ஜென்ம தின வைபவத்தை முன்னிட்டு, கோவை ... மேலும்
 
temple news
கோவை; காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஆனி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar