Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று நம்பியாண்டார் நம்பி குருபூஜை! பெரியாழ்வார் சுவாதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது! பெரியாழ்வார் சுவாதி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை ஏழுமலையானை தரிசித்த 91,000 பேர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2013
10:06

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக் கிழமையன்று, 91 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். திருமலையில், கடந்த வாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கடந்த வியாழக்கிழமை துவங்கிய பக்தர்களின் கூட்ட நெரிசல், ஞாயிற்றுக் கிழமை வரை நீடித்தது. திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், ஞாயிறன்று காலை, "வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்தனர். பின்னர், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு முன்னுரிமை, அதிகாலையிலேயே தர்ம தரிசனம் மற்றும் திவ்ய தரிசன பக்தர்களை அனுமதித்தது, "வி.ஐ.பி., பிரேக் தரிசனத்தை ரத்து செய்தது, மாலை, 6:00 மணிக்கு திவ்ய தரிசனத்தை ரத்து செய்து, நீண்ட தூர தரிசனத்தை பின்பற்றியதால், ஞாயிற்றுக்கிழமை முழுவதும், 91,111 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர், ÷நற்று தரும தரிசனத்திற்கு, ஏழு மணி ÷நரமும், பாத யாத்திரை பக்தர்கள் தரிசனத்திற்கு, மூன்று மணி ÷நரமும் ஆனது. முந்நூறு ரூபாய் விரைவு தரிசனத்திற்கு ஒன்றரை மணி நேரமும் ஆனது. ÷நற்று அதிகாலை, 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 43,818 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.

உண்டியல் வருவாய்: திருமலை ஏழுமலையானுக்கு, வியாழக் கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை, பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக, 9.75 கோடி ரூபாய் வசூல் ஆனது. வியாழக்கிழமை 2.32 கோடி, வெள்ளி 2.39 கோடி, சனி 2.46 கோடி, ஞாயிறு 2.58 கோடி ரூபாயும் வசூலானது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புது லக்கேஜ் மையம்: பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக, திவ்ய தரிசனம் வரிசை தொடங்கும் இடமான, நாராயணகிரி 2வது ஓய்வு பவனம் எதிரில், புதிய லக்கேஜ் மையத்தை ஏற்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

கூடுதல் லட்டு: பக்தர்களின் வசதிக்காக, எந்த பரிந்துரை கடிதமும் இல்லாமல், கூடுதலாக லட்டு வழங்கும் முறையை, நான்கு ஆண்டுகளுக்கு முன் தேவஸ்தானம் கொண்டு வந்தது. இதற்கு, நான்கு கவுண்டர்கள் ஏற்பாடு செய்து, ஒருவருக்கு, நான்கு லட்டுகள் வீதம், ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் லட்டுகளை வழங்கி வருகிறது. பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் சமயத்தில், மாலை, 4:00 மணிக்கே லட்டுக்கள் தீர்ந்து விடுகின்றன. என÷வ, கூடுதல் லட்டு எண்ணிக்கையை ஒரு லட்சத்தில் இருந்து ஒன்றரை லட்சமாக அதிகரித்து, நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar