Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பாலதண்டபாணி கோவில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமகிரித் தாயார் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
10:06

நாமக்கல்: பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் நாமகிரித் தாயார் சன்னதியில், மழை வேண்டி கலசங்கள் வைத்து வருண ஜபம் நடத்தப்பட்டது. பருவ மழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. பாசன வசதி அளித்து வரும் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்டவை வறண்டு, வானம் பார்த்த பூமியாகி வருகிறது. விளை நிலங்கள் பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், மழை வேண்டி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில், வருண யாகம் அல்லது வருண ஜபம் நடத்தும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் மற்றும் நாமகிரித்தாயார் சன்னதியில், கலசங்கள் வைத்து வருண ஜபம் நடந்தது. காலை, 10 மணி நடந்த வருண ஜபத்தின் போது, மழை வேண்டி வேத மந்திரங்களை கோவில் அர்ச்சகர்கள் முழங்கி பூஜை நடத்தினர். பின், வருண ஜபத்தில் வைக்கப்பட்ட கலச தீர்த்ததைக் கொண்டு ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar