Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ... கேதாரகவுரி கோவில் 10ல் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள்கோவில்: 15ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
10:07

நாமக்கல்: கீழ்சாத்தம்பூர் விநாயகர், மாரியம்மன், வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 15ம் தேதி, கும்பாபிஷேக விழா நடக்கிறது.நாமக்கல் அடுத்த கீழ்சாத்தம்பூரில், விநாயகர், மாரியம்மன், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி, இரண்டு ஆண்டுகளுக்கு முன், மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ஜூலை, 15ம் தேதி, கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது.விழாவை முன்னிட்டு, ஜூலை, 12ம் தேதி, அதிகாலை, 5.30 மணிக்கு, விசேஷ கணபதி, நவக்கிரஹம், மகா சுதர்ஸனம் மற்றும் குபேரலட்சுமி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. 13ம் தேதி காலை, 7 மணிக்கு, காவிரி தீர்த்தம் எடுத்து வரச் செல்லுதல், மாலை, 5.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, யஜமான சங்கல்பம், புண்யாகவாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், கும்பலங்காரம், முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது.ஜூலை, 14ம் தேதி, காலை, 8.30 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, திருமுறை பாராயணம், மூல மந்திர ஹோமம், மகா பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, மாலை, 6 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல் கண் திறப்பு, மூன்றாம் கால யாக பூஜை, காயத்ரி ஹோமம் நடக்கிறது. இரவு, 9.30 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.ஜூலை, 15ம் தேதி, அதிகாலை, 3 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, திருமுறை பாராயணம், பூர்ணாகுதி, விசேஷ உபசாரங்கள் நடக்கிறது. அதை தொடர்ந்து, அதிகாலை, 5 மணிக்கு, கடம் புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தான மகா கும்பிஷேகம், கோலாகலமாக நடக்கிறது. அதையடுத்து, மகா அபிஷேகம், ஸ்வாமி தரிசனம் நடக்கிறது. விழாவில், 14ம் தேதி இரவு முதல், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar