Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழ் குந்தா கிராமத்தில் தெவ்வப்பா ... காரைக்காலில் மரங்களுக்கு திருமணம் செய்து வழிபாடு! காரைக்காலில் மரங்களுக்கு திருமணம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலில் வாகன வெள்ளோட்டம்: மன்னர் பரம்பரையினர் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
11:07

துறையூர்: பெருமாள் கோவிலில் நடக்கவுள்ள கும்பாபிஷேகம் முன்னிட்டு, புதியதாக செய்யப்பட்ட வாகன வெள்ளோட்டம் நடந்தது. இதில் தஞ்சாவூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த பாபாஜி ராஜா போன்ஸ்லே பங்கேற்றார்.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பெருமாள்பாளையத்தில் பழமை வாய்ந்த சிவன் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த, 1972, 1999 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது கும்பாபிஷேகம் நடத்த கோவில் திருப்பணிகள், கடந்த, 2011 ஜூன், 5ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. ரூ.40 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்து, புதியதாக விநாயகர், சுப்ரமணியர், கஜலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் கட்டி வர்ணம் பூசும் வேலை நடக்கிறது.கும்பாபிஷேகம் பத்திரிக்கை, யாகசாலை அமைக்க முகூர்த்த கால் ஊன்றுதல், சாமி வாகனங்களுக்கு கண் திறந்து வெள்ளோட்டம் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் கருப்பண்ணசாமி, பெருமாளுக்கு அனுமந்த, கருட வாகனம், சிவனுக்கு குதிரை, மயில், காளை, பெருச்சாளி, சின்னக்காளை வாகனங்கள் வெள்ளோட்டம் விடப்பட்டது.நிகழ்ச்சியில் வாகன ஸ்தபதி கீரம்பூர் தியாகராஜன், அறங்காவலர் சண்முகம், திருப்பணி கமிட்டி தலைவர் ராமநாதன், செயலாளர் வக்கீல் புஷ்பராஜ், துணைத்தலைவர் ரெங்கநாதன், உறுப்பினர்கள் அழகேசன், ஆசிரியர் நடராஜன், டாக்டர் ஜெயசங்கர், மூக்கவுண்டர் மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.சிறப்பு விருந்தினராக தஞ்சை மன்னர் பரம்பரைச் சேர்ந்த பாபாஜி ராஜா போன்ஸ்லே, துறையூர் யூனியன் முன்னாள் தலைவர் தர்மன் ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar