Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி விஸ்வநாதர் கோவில் ... கேதார்நாத் கோவிலில் விரிசல்: நிபுணர்கள் ஆய்வில் தகவல் கேதார்நாத் கோவிலில் விரிசல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2013
10:07

சபரிமலை: ஆடி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும், 21ம் தேதி, இரவு, 10:00 மணி வரை, நடை திறந்திருக்கும். சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஒவ்வொரு தமிழ் மாதத்திலும், முதல் ஐந்து நாட்கள் திறந்திருக்கும். இந்த நாட்களில், நெய்யபிஷேகம் உட்பட, அனைத்து பூஜைகளும் நடக்கும். மண்டல, மகரவிளக்கு காலத்தில், கூட்டம் அதிகமாக இருப்பதால், மாத பூஜைக்கு, பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ளது. ஆடி மாத பூஜைக்காக, நேற்று மாலை, 5:30 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனாலும், வேறு பூஜைகள் நடக்கவில்லை. இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறந்ததும், நிர்மால்ய தரிசனத்துக்கு பின், நெய்யபிஷேகம் நடக்கும். வரும், 21ம் தேதி வரை, காலையில் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, மதியம் சகஸ்ரகலச பூஜை, மாலையில் படிபூஜை நடக்கும். 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்படும். அதன் பின், நிறைபுத்தரி பூஜைக்காக, ஆகஸ்ட், 1ல் நடை திறக்கப்படும்; மறுநாள் அதிகாலை, 5:45 மணிக்கு, நெற்கதிர்களால் நிறைபுத்தரி பூஜை நடக்கிறது. அன்று இரவு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar