Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரமலான் சிந்தனைகள்: அயல்வீட்டாருடன் ... பண்ணாரியில் தலை ஆடி: பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! பண்ணாரியில் தலை ஆடி: பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடக்குநாதர் கோவிலில் யானைகளுக்கு உணவு வழங்கும் விழா கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2013
10:07

பாலக்காடு: திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், 46 யானைகளுக்கு, யானையூட்டு என,கூறப்படும் உணவு வழங்கும் விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கேரள மாநிலம், திருச்சூரில் உள்ளது வடக்குநாதர் கோவில். இங்கு ஆடி மாத சிறப்பு பூஜைகளையொட்டி, யானைகளுக்கு உணவும் வழங்கும் யானையூட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடப்பது வழக்கம். நடப்பாண்டிற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவில் மேல்சாந்தி கொற்றம்பிள்ளி நாராயணன் நம்பூதிரியின் தலைமையில் நடந்த இவ்விழாவில், காலை 5.00 மணிக்கு கோவில் தந்திரி பூலியன்னூர் சங்கர நாராயணனின் நம்பூதிரி தலைமையில் அஷ்திரவிய மகா கணபதி ஹோமம் நடந்தன. ராமாயண மாதமான ஆடியின் துவக்க நாளில் அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம் நடத்துவது மிகச்சிறப்பாகும். இதற்காக, 12 ஆயிரம் தேங்காய், மூவாயிரம் கிலோ வெல்லம், 1500 கிலோ அவல், 350 கிலோ பூக்கள், 200 கிலோ எள்ளு மற்றும் எலுமிச்சை, கரும்பு, 300 கிலோ நெய் பயன்படுத்தப்பட்டன. காலை 7.00 மணிக்கு ஐந்து யானைகளுக்கு கஜபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதைதொடர்ந்து, காலை 8 .00 மணியளவில் 49 யானைகளுக்கு யானையூட்டு விழா நடந்தது. இதற்காக, 49 யானைகள் தெற்கு கோபுரத்தின் முன்பகுதியில் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. 500 கிலோ அரிசியால் செய்த உணவில் மஞ்சள், நெய், வெல்லம் ஆகியவை சேர்ந்து யானைகளுக்கு ஊட்டப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar