Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார்நாத் கோவிலுக்கு அச்சுறுத்தல் ... கோவில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு வழிபாடு! கோவில்களில் சனிப்பிரதோஷ சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்: இறைவனே உணவளிக்கிறான்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2013
10:07

இறைவனே உலகிலுள்ள அனைவருக்கும் உணவளிக்கிறான் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார் ஒரு ஞானி. ஒரு நாத்திகன் அவரிடம் வந்தான்.""கடவுளே அனைவருக்கும் உணவு தருவதாகச் சொல்கிறீர்களே! உங்களுக்கு என்னைப் போன்ற சிலர் அல்லவோ உணவு தருகிறார்கள். மக்களிடம் வாங்கி சாப்பிடும் தாங்கள், அதை இறைவன் தருவதாகச் சொல்வது நன்றி மறந்த செயல் ஆகாதா? என்றான்.ஞானி, தன் கருத்தில் தெளிவாக இருந்தார்.

""இல்லை அன்பரே! இறைவன் எனக்கு மட்டுமல்ல, உமக்கு மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா உயிர்களுக்கும் உணவளிக்கிறான், என்றார்.""அப்படியானால், நான் ஒரு அறையில் உங்களை அடைத்து வைக்கிறேன். உங்களுக்கு இறைவன் உணவு தருகிறானா என்று பார்ப்போம், என்றான் அந்த இளைஞன்.""தம்பி! நீ புதிதாக என்னை அடைத்து வைக்க வேண்டியதில்லை. நான் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் வரை என் வீட்டில் சிறைப்பட்டுக் கிடந்தேன். அப்போது என்னால் நடக்க முடியாது. அப்போது, என் வாய்க்கே உணவு வந்தது. அப்போது நான் குழந்தை, என்றார். ஆம்..தாயின் வயிற்றில் இருக்கும்போதும் நமக்கு உணவு கிடைக்கத்தானே செய்கிறது! எந்த வடிவில் உணவு கிடைத்தாலும், அது இறைவன் கொடுப்பதே ஆகும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.25.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar