Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அம்மனுக்கு உகந்த செவ்வாய்! தலைநோய் குணமாக மண்டை அப்பம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிறுவனுடன் இருந்த கடவுள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2013
12:07

உடுப்பி அருகிலுள்ள பாஜீகம் என்ற ஊரில் நாராயணபட்டர், வேதவதி தம்பதிக்கு பிறந்தவர் மத்வர். இவரது இளவயது பெயர் வாசுதேவன். சிறுவயதில், இவரை உறவினர் வீட்டுத் திருமணத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்தவரைக் காணவில்லை. 8 கி.மீ., தூரத்திலுள்ள அனந்தாஸம் கோயிலுக்கு சென்று விட்டார். பெற்றோர் பிள்ளையைத் தேடி கோயிலுக்கு வந்துவிட்டனர். தனியாக இவ்வளவு தூரம் வரலாமா? என்று அவர்கள் கேட்க, வாசுதேவன், தனியாக வரலையே! என்னோடு எப்போதும் கடவுள் இருக்கிறாரே! என்று மழலைமொழியில் பேசினார். பெற்றோர் மெய்சிலிர்த்துப் போயினர். இவரே துவைதம் என்னும் சித்தாந்தத்தை உருவாக்கியவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
தமிழ் மாதப்பிறப்பு, திருவோணம், ஏகாதசி நாளில் படிப்பது ... மேலும்
 
temple news
உங்கள் உழைப்பை கொடுங்கள். அதுவே ... மேலும்
 
temple news
புறப்படும் முன் செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானை ... மேலும்
 
temple news
வடக்கும், கிழக்கும் இணையும் இடம் ஈசான்ய மூலை. இதுவே ... மேலும்
 
temple news
உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 1, 5, 9, 11வது நட்சத்திரம் வரும் நாளில் செயலைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar