Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதோஷ விரதம் இருக்கிறீர்களா? முருகன் கோயிலில் ராமர் சிற்பம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வந்தாச்சு வரலட்சுமி விரதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
03:08

சுமங்கலிப் பெண்கள் அனுஷ்டிக்கும் வரலட்சுமி விரதம், ஆகஸ்ட்16ல் வருகிறது.இதை மாமியார், மருமகளுக்கு எடுத்து வைப்பது மரபு. புதிதாக மணமான பெண்கள், இந்த ஆண்டிலேயே தலைநோன்பாக விரதம் மேற்கொள்வர். இந்த விரதம் இருப்பவர்கள் முதலில் விநாயகரைப் பூஜிக்க வேண்டும். ஒன்பது முடிச்சு இட்ட மஞ்சள் தடவிய நோன்புச்சரடை வரலட்சுமிக்கு அணிவிக்க வேண்டும். முதன் முதலாக விரதமிருப்பவர்கள், லட்சுமி தாயாருக்கு லட்டு, மைசூர்பாகு, திரட்டுப்பால் நைவேத்யம் செய்ய வேண்டும். பாயாசம், வடை, கொழுக்கட்டை, இட்லியும் படைக்கலாம். லட்சுமி தாயாரை சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த பிறகு, வலக்கையில் நோன்புச் சரடைக் கட்டிக் கொள்ள வேண்டும். வரலட்சுமி விரதத்தன்று மாலையில் லட்சுமி தாயாருக்கு தூபதீபம், கற்பூரம் காட்டி பூஜை செய்ய வேண்டும். வீட்டுக்கு சுமங்கலிகளை அழைத்து, அவர்களுக்கு தாம்பூலம், புத்தாடை கொடுத்து வழியனுப்ப வேண்டும். அடுத்தநாள் காலையில், புனர்பூஜை என்னும் மறுபூஜை செய்ய வேண்டும். இதைச் செய்ய இயலாதவர்கள், முதல்நாளே சுண்டல் நைவேத்யம் செய்து பூஜையை நிறைவு செய்யலாம். கலசம் வைத்தும் வரலட்சுமியைப் பூஜை செய்வர். கலசத்தை இரவில் அரிசி பாத்திரத்தில் வைக்க வேண்டும். இதனால், லட்சுமி கடாட்சம் பெருகும் என்பது ஐதீகம். கலசத்தில் இருந்த தேங்காயை, மறுவெள்ளிக்கிழமையில் பால் பாயாசம் செய்ய பயன்படுத்தலாம். இந்த வழிபாட்டிற்கு தோரக்ரந்தி பூஜை என்றும் பெயர். இந்த விரதத்தால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மாங்கல்ய பலம் கூடும். எண்ணிய எண்ணம் ஈடேறும். செல்வவளம் பெருகும். கன்னிப்பெண்களுக்கு திருமணயோகம் உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar