Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராகவேந்திரர் கோவிலில் புண்ணிய ... அனைவரும் திருத்தணி முருகனை அருகே தரிசிக்கலாம்.. பக்தர்கள் மகிழ்ச்சி! அனைவரும் திருத்தணி முருகனை அருகே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் பூஜைக்கு முழங்கிய முரசு முடங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2013
10:08

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கும் போது, பல ஆண்டுகளாக ஒலித்த முரசு, பயன்பாடினின்றி கிடக்கிறது. ராமேஸ்வரம் கோயில் நடை அதிகாலை, மாலை 4 மணிக்கு திறக்கும் போதும் சுவாமி, அம்மன் சன்னதியில் நடக்கும் 6 கால பூஜை நேரத்திற்கு முன்பும், கோயிலில் முரசு, சேகண்டி, மணி, பேரிகை, நாதஸ்வரம் ஆகிய பஞ்சவாத்தியங்களை முழங்குவது வழக்கமாக இருந்தது. தகவல் தொடர்பு இல்லாத அக்காலத்தில், இதை கேட்டு, பக்தர்கள் கோயிலுக்கு வருவர். சில ஆண்டுகளாக, கோயில் நிர்வாகம், ஆன்மிக மரபுகளை மறந்து வருகிறது. பஞ்சவாத்தியத்தில் ஒன்றான முரசு, கோயில் கிழக்கு வாசல் முன்புள்ளது. நான்கு அடி சுற்றளவு கொண்ட முரசை ஒலிக்கும் போது, ஒரு கி.மீ., சுற்றளவிற்கு சப்தம் கேட்கும். தற்போது, கோயிலில் ஊழியர் பற்றாக்குறையால், முரசு ஒலிக்கப்படவில்லை. வெட்ட வெயில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்வபரிஷத் கோயில் மடங்கள் பாதுகாப்பு பிரிவு, மாநில இணை செயலாளர் சிவராஜன் கூறியதாவது: இந்து அறநிலைத்துறை சட்டம் 25 பிரிவின்படி கோயிலை பாதுகாக்க பூஜைகள், ஆன்மிக மரபை, அதிகாரிகள் பின்பற்ற வேண்டும். ஆனால், ராமேஸ்வரம் கோயில் முரசு உட்பட பலவாத்தியங்களை வாசிப்பது இல்லை. இது, ஆன்மிக மரபிற்கு எதிரானது, என்றார். கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தினமும் பூஜை நேரத்திற்கு முன், முரசு ஒலிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar