Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் வாசலில் கிடைத்த நடராஜர் ... வில்லிசேரி சாய்பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர், மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
10:08

ராசிபுரம்: சிங்களாந்தபுரம் விநாயகர், மாரியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர்.
ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரத்தில் விநாயகர், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இக்கோவிலில், கடந்த, 25 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இக்கோவில் கருவறையில் உள்ள தெய்வங்கள், உட்பிரகாரம், கோபுர வேலைபாடுகள், கலசங்கள் போன்றவை மிகுந்த பொருட்செலவில், திருப்பணி மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த, 22ம் தேதி கிராம சாந்தியுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், முளைப்பாலிகை, புனித தீர்ததம் ஊர்வலம் நடந்தது. மேலும், பூமிதேவி பூஜை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது. நேற்று, அதிகாலை, 5 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும் தொடர்ந்து, மகா மாரியம்மன் விமான கோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரத்துக்கு, கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. அதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் இரவு 12 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. ஆடி மாத அமாவாசை ... மேலும்
 
temple news
இலங்கை; இலங்கை. யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் உள்ளது. யாழ்ப்பாண ... மேலும்
 
temple news
ஆடி மாத வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடைபெறும். ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
கோவை; அம்மன் கோவில்களில் ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை  முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar