Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முதுமலையில் விநாயகர் சதுர்த்தி: ... வீட்டுக்குள் 5,800 விநாயகர் உருவங்கள்: வியக்க வைக்கிறார் தீவிர பக்தை! வீட்டுக்குள் 5,800 விநாயகர் உருவங்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி கோயிலில் தீர்த்தவாரி: மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2013
10:09

பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம்,பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில்,விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,நேற்று காலை 10.20 மணிக்கு, கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. ஆக.,31ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் காலை வெள்ளிக்கேடகத்தில் சுவாமி புறப்பாடு, இரவில் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. நேற்று முன்தினம் மாலை, மூலவர் கற்பகவிநாயகர் சந்தனக்காப்பில் அருள்பாலிக்க, தேரோட்டம் நடந்தது. நேற்று காலை, தங்க கவசத்தில் அருள்பாலித்த விநாயகருக்கு, சிறப்பு பூஜை நடந்த பின்னர், காலை 9.30 மணிக்கு, தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் ஆகியோர், திருவீதி வலம் வந்து, கோயில் குளக்கரையில் எழுந்தருளினர். அறங்காவலர்கள் வலையபட்டி ராமனாதன் செட்டியார், காரைக்குடி கண்ணன் செட்டியார் பங்கேற்க, சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. படிக்கரையில், தலைமைக்குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில், விநாயரின் பிரதிநிதியான அங்குசத்தேவருக்கு அபிஷேகம் நடந்தது. பின் அங்குச்தேவருக்கு சோமசுந்தர குருக்கள் திருக்குளத்தில் மும்முறை மூழ்கி தீர்த்தவாரி நடத்தினார். மதியம் மூலவருக்கு மெகாசைஸ் கொழுக்கட்டை படைக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி; வீரபாண்டி சித்திரைத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; இரு பகவதி அம்மன் கோவில் யானைகளின் உபசரிப்புடன் 36 மணி நேரம் நீண்டு நின்ற திருச்சூர் பூரம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
கூவம்; கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்த கூவம் கிராமத்தில் அமைந்துள்ளது அறநிலைத்துறை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, எட்டாம் நாள் திருவிழாவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar