பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13செப் 2013 10:09
பர்கூர்: ஒன்பது பனைமரம் எர்கெட் கிராமத்தில் உள்ள சித்தப்பசுவாமி கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.