Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகுண்ட சுவாமி கோயிலில் ... வேப்பங்காடு புனித இருதய மாதா ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருவைக்குளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2013
11:09

தூத்துக்குடி: தூத்துக்குடி தருவைக்குளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தூத்துக்குடி தருவைக்குளம் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா இன்று(20ம் தேதி) மாலை 6.45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. விழாவில் இன்று மங்களகிரி டிவைன் மெர்சி தியான சேவியர் மறையுரை ஆற்றுகிறார். நாளை வேம்பார் தூய ஆவி ஆலய பங்குதந்தை பென்சன் மறையுரை ஆற்றுகிறார். தொடர்ந்து வரும் 29ம் தேதி வரை மறையுரை மற்றும் அன்பியங்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 5.45 மணிக்கு திருப்பவனி தொடர்ந்து திருப்பலி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு ஜெபமாலை நவநாள் வழிபாடும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை மற்றும் கற்கருணை ஆசீரும் நடக்கிறது.3ம் திருவிழாவன்று காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், காலை.6.45 மணிக்கு திருப்பவனி மற்றும் திருப்பலியும் நடக்கிறது. அன்று காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை தியானம் நடக்கிறது. தொடர்ந்து குருக்கள் பாவசங்கீர்த்தனம் கேட்கின்றனர். வரும் 26ம் தேதி 7ம் திருவிழாவன்று இரவு 9 மணிக்கு புனிதரின் சப்பரபவனி நடக்கிறது. வரும் 28ம் தேதி 9ம் திருவிழாவினை முன்னிட்டு காலை 6 மணிக்கு புதுநன்மை திருப்பலி, மாலை 6. 30 மணிக்கு ஜெபமாலை திருவிழாவும், மாலை ஆராதனையும் நடக்கிறது. வரும் 29ம் தேதி 10ம் திருவிழாவினை முன்னிட்டு காலை 4 மணிக்கு தேரடித்திருப்பலியும், காலை 6 மணிக்கு திருவழிõ கூட்டு பாடல் திருப்பலியும், காலை 8.ம0 மணிக்க தேர்பவனியும் நடக்கிறது. மதியம் நவநாள் நன்றி திருப்பலி, மாலை4 மணிக்கு ஞானஸ்நான திருப்பலியும், மாலை 7 மணிக்கு திருவிழா நிறைவு நற்கருணை ஆசிரும்நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குதந்தை ஜோசப் இசிதோர், துணைபங்குதந்தை குழந்தைராஜன் மற்றும் அருட்சகோதரிகள், கட்டளைக்காரர்கள் ஆகியோர் செய்துவருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆரியன்காவு: கேரள மாநிலம் ஆரியங்காவு தர்மசாஸ்தா, புஷ்கலா தேவி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, ... மேலும்
 
temple news
பெங்களூரு: கர்நாடகாவை சேர்ந்த பக்தர் ஒருவர், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 30 கோடி ரூபாய் மதிப்புள்ள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற ஆதரவு தராத கட்சிகளுக்கு எங்கள் ஆதரவு இல்லை, என திருப்பரங்குன்றத்தை ... மேலும்
 
temple news
அவிநாசி: சேவூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar