Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துறவி கோலம் பூண்ட குடும்பம்: ஜெயின் ... திருப்பதிக்கு முதியோரை இலவசமாக அழைத்துச் செல்லும் ஸ்ரீவாரி டிரஸ்ட் திருப்பதிக்கு முதியோரை இலவசமாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோபுரத்தில் செடி வளர்வதால் சிற்பங்கள் உடையும் அபாயம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2013
10:09

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூரில் கோவில் கோபுரத்தில் செடி வளர்வதால் சிற்பங்கள் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் கோவிலின் வளர்ச்சி பாதித்துள்ளது. மங்களாம்பிகை கோவில் கோபுரத்தில் அரச மரசெடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் சிற்பங்கள் உடையும் நிலை உள்ளது. கிருபாபுரீஸ்வரர் கோவிலிலுள்ள ஐந்து நிலை கோபுரத்திலும் செடிகள் வளர்ந்துள்ளன. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோபுரத்தின் தெற்கு பகுதியிலுள்ள சிமென்ட் மூலம் செய்யப்பட்டிருந்த பெரிய யாளி உடைந்து விழுந்தது. இதுவரையில் சரி செய்யப்படாத நிலையில், தற்போது செடிகள் வளர்ந்திருப்பதால்சிற்பங்கள் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, கோவிலின் கோபுரத்தில் வளர்ந்துள்ள மரச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; துடியலூர், விளாங்குறிச்சி, பெரியநாயக்கன்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் இன்று ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar