Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்கரத புறப்பாடு: பழநியில் மீண்டும் ... கமுதி அருகே தர்மமுனீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2013
11:10

ஸ்ரீவில்லிபுத்தூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தமிழக அரசின்  சின்னமுமான ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில் கோபுரத் திருப்பணிகள் நிறைவுபெற்று கும்பாபிஷேகத்துக்குத் தயாராக உள்ளது.  இக்கோபுரம் 11 அடுக்குகளைக் கொண்டதுடன் 192 அடி உயரம் உள்ளது. இது 12 ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாரால் கட்டப்பட்டது. ஆண்டாளை எடுத்து வளர்த்த தந்தையாகிய இவர், தனது மருமகனாகிய பெருமாளுக்கு இக்கோபுரத்தைக் கட்டினார் என்றும், பாண்டிய மன்னன் வல்லபதேவனின் அரண்மனையில் நடைபெற்ற விவாதங்களில் வெற்றிகொண்டு, தாம் பெற்ற பொன்முடிப்பைக் கொண்டு இதைக் கட்டி முடித்தார் என்றும் புராணம் கூறுகிறது.

கடந்த 2000ல் இக்கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்குள்ள பெரியாழ்வார் சன்னிதி, வடபத்ரசாயி கோயில்களில் தங்கக் கொடி மரம் அமைக்கும் பணி மற்றும் கோபுரம் புனரமைக்கும் பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கின. தற்போது சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. 2014 ஜனவரியில் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெறும் எனக் கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து, கோயிலின் தக்கார் கே.ரவிச்சந்திரன் கூறியது. கோபுரத்திருப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூ 45 லட்சம் வழங்கியுள்ளது. முதலில் இக்கோபுரத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பின்னர் ஆண்டாள் கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar