Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூமிக்கு அடியில் கட்டடம்: செஞ்சி ... ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்! ராமேஸ்வரம் கடலில் புனித நீராடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 நவ
2013
10:11

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.கோயிலில், காலை 8.30 மணிக்கு கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு பூஜைகள் முடிந்து, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜைகள் முடிந்து, யாகசாலை பூஜைகள் நடந்தன.

சுவாமிக்கு காப்பு கட்டுதல்: முதலில் ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானைக்கும், அடுத்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கும் காப்பு கட்டப்பட்டது. திருவிழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு காப்பு கட்டிய பின், பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. துணை கமிஷனர் பச்சையப்பன் கலந்து கொண்டார்.

பக்தர்கள் தவிப்பு:
காப்பு கட்டுவதற்காக கம்பத்தடி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையாக செல்ல இரும்பு கம்பி தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆனால், தடுப்பு கம்பிகள் வெளிப்பகுதியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கூட்ட நெரிசலில் பலர் மயக்கமடைந்தனர். ஒரு எஸ்.ஐ. இரு போலீசார் மட்டுமே இருந்தனர். பெண் போலீசார் இல்லை. போலீஸ் - நண்பர்கள் குழுவைச் சேர்ந்த சிலர், ஒழுங்குப்படுத்தும் பணியின்போது பலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சஷ்டி விரதமிருக்கும் பெண் பக்தர்கள் ஐந்து நாட்களும் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். அதனால் இரவு நேரங்களில் கூடுதலாக பெண் போலீசார் நியமிக்கப்படுவதுடன், பகலிலும் போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க பாலகிருஷ்ணன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் ... மேலும்
 
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: பூலோக கைலாசம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜர் கோயில் சிவகாமசுந்தரி ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன் முள்படுக்கையில் ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பையூர் தட்சணாமூர்த்தி கோவிலில் புத்தாண்டைய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar