Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்! சபரிமலையில் அன்னதானம்: ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு! சபரிமலையில் அன்னதானம்: ஐயப்ப சேவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணகிரியில் இருந்து 2,500 பேர் திருப்பதி பயணம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 நவ
2013
11:11

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்த, 2,500 பேர், 50 பஸ்களில் நேற்று, திருப்பதி புறப்பட்டு சென்றனர். கிருஷ்ணகிரி அடுத்த, கிட்டம்பட்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள், உண்டியலில் பணம் சேர்த்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, திருப்பதி செல்வது வழக்கம். பணம் சேர்த்த உண்டியலை, ஊர்வலமாக எடுத்து வந்து, மாரியம்மன் கோவிலில் பூஜை செய்த, 2,500 பேர், பின், 50 பஸ்களில், திருப்பதி புறப்பட்டனர். இதனால் கிட்டம்பட்டி, நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது. உண்டியலில் உள்ள பணத்தை, மூன்றாக பிரித்து, ஒரு பங்கை, திருப்பதி உண்டியலிலும், ஒரு பங்கை, தர்ம காரியம் செய்யவும், மற்றொரு பங்கை, தங்கள் செலவுக்கும் எடுத்து கொள்வர். சுற்றுலா முடிந்து வந்த பின், வழக்கம் போல் வீட்டில் உண்டியலை கட்டி, மூன்று ஆண்டுகள் பணம் சேர்ப்பர். இதுகுறித்து, லட்சுமணன் கூறியதாவது: திருப்பதிக்கு செல்வது, மூதாதையர் காலத்தில் இருந்து நடந்து வருகிறது. அப்போது மாட்டு வண்டி கட்டி, கோவிலுக்கு செல்வர்; தற்போது, பஸ்சில் செல்கின்றனர். உண்டியலில் குறைந்தது, 5,000 முதல் அதிகபட்சமாக, 1 லட்ச ரூபாய் வரை சேமிக்கப்படுகிறது. பங்காளிகளுக்குள் சண்டை சச்சரவு இருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அனைவரும் ஒன்றாக சேர்ந்து, கோவிலுக்கு போவது, ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில், 108 திவ்யதேசங்களில் 20வது தலமாகவும், 40 ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு அருகே, தத்தமங்கலம் ஸ்ரீ தர்மசாஸ்தா கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.கேரளா ... மேலும்
 
temple news
கோவை: மார்கழி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு, கோவை, உக்கடம் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
கமுதி; கமுதி கோட்டைமேடு ஐயப்பன் கோயிலில் 10ம் ஆண்டு மண்டலபூஜை விழா முன்னிட்டு ஐயப்பன் சாமி ஊர்வலம் ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவிலில் மகாலட்சுமி சிலையின் கண் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar