Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாபோதி கோவில் விதானத்தை தங்க ... நாராயணவனம் கோவிலில் தெப்ப உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல காலம் துவக்கம்: நாளை மாலை நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 நவ
2013
11:11

சபரிமலை: தமிழகத்தை விட ஒருநாள் முன்னதாக, கேரளாவில் மண்டல காலம் துவங்கு கிறது. இதையொட்டி, சபரிமலை நடை, நாளை மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. சபரிமலையில், கார்த்திகை, 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜைகள், மண்டல காலம் என, அழைக்கப்படுகிறது. சில ஆண்டுகளில் தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் ஒருநாள் வித்தியாசத்தில் கார்த்திகை பிறக்கிறது. அந்த வகையில், கார்த்திகை, 1ம் தேதி, தமிழகத்தில், 17ம் தேதியும், கேரளாவில், 16ம் தேதியும் பிறக்கிறது. இதையொட்டி, சபரிமலை நடை, நாளை மாலை, 5:30 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி, தாமோதரன் போற்றி நடை திறந்து, தீபம் ஏற்றுவார். தொடர்ந்து, அடுத்த ஓராண்டு காலம் தேர்வு செய்யப்பட்டுள்ள, மேல்சாந்திகள் நாராயணன் நம்பூதிரி, மனோஜ் ஆகியோர் இருமுடி கட்டு ஏந்தி, 18ம் படியேறி, கோவில் முன் வருவர். அவர்களுக்கு பிரசாதம் கொடுத்த பின், 6:30 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, அவர்களுக்கு அபிஷேகம் நடத்தி, அய்யப்பன் மூலமந்திரங்களை சொல்லிக் கொடுத்து, கோவிலுக்குள் அழைத்து செல்வார். வரும், 16ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, புதிய மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து, தீபம் ஏற்றியதும், மண்டல காலம் துவங்கும். தொடர்ந்து நெய் அபிஷேகமும், கணபதி ஹோமமும், இதர பூஜைகளும் நடைபெறும். 41 நாட்கள் பூஜைகள் தொடர்ந்து, டிச., 26ல் மண்டல பூஜை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில், வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் கம்பராமாயணம் தொடர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, 16 கால் மண்டபம் அருகில் கார், வேன், பேருந்து உள்ளிட்ட ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி விழா விமரிசையாக ... மேலும்
 
temple news
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஐயப்பன் கோயில்களில் மண்டல பூஜை நடந்தது.கோபால்பட்டி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar