Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலத்தில் கார்த்திகை சுமங்கலி ... குரங்கணியில் திருக்கார்த்திகை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செண்பகவல்லியம்மன் கோயிலில் ரூ.8.77 லட்சம் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 நவ
2013
10:11

கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணப்பட்டதில் பக்தர்கள் 8.77 லட்ச ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இது கடந்த எண்ணிக்கையை காட்டிலும் 5.17 லட்சம் அதிகமாகும். தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவத்தலங்களில் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலும் ஒன்றாகும். செண்பகவல்லியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோயிலில் 16 உண்டியல்கள் உள்ளன. மேலும் செண்பகவல்லிம்மன் கோயிலுடன் இணைந்த சுந்தரராஜ பெருமாள் கோயில், தெப்பக்குள சிவசக்தி விநாயகர் கோயில், மார்க்கெட் முருகன் கோயில் ஆகியவற்றில் தலா ஒன்று என மொத்தம் 19 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் கடந்த ஜூன். 20ந்தேதிக்கு பின்னர் நேற்று எண்ணும் பணி நடந்தது. இதையொட்டி நகை சரிபார்ப்பு துணை ஆணையர் பழனிச்செல்வம், உதவி ஆணையர் செல்லத்துரை, ஆய்வாளர் ரவீந்திரன், கோயில் நிர்வாக அதிகாரி கசன்காத்தபெருமாள் ஆகியோரது முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்கள் எண்ணும் பணி நடந்தது. இதில் கடந்த சுமார் 5 மாதத்தில் 8 லட்சத்து 77 ஆயிரத்து 314 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இத்தொகை கடந்த எண்ணிக்கையை காட்டிலும் 5 லட்சத்து 17 ஆயிரத்து 40 ரூபாய் அதிகமாகும். மேலும் 67 கிராம் தங்கம், 115 கிராம் வெள்ளியையும் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar