சிவகாசியில் சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் வீதியுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29நவ 2013 10:11
சிவகாசி: கார்த்திகை மாதப்பிறப்பினை தொடர்ந்து சிவகாசி ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலில் நேற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.