Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஷ்டி கழிக்க எலுமிச்சம் பழத்தைப் ... திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்! திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!
முதல் பக்கம் » துளிகள்
நோயாளிகளுக்கு உடலை வருத்தாத விரதம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 நவ
2013
01:11

விரதமிருக்கும் போது பட்டினியாக இருப்பது மரபு. இது சிலருக்கு ஒத்துக்கொள்ளும். பலருக்கு முடியாது. குறிப்பாக, நோயாளிகளுக்கு தினமும் சாப்பிட்ட பிறகே மாத்திரை போட வேண்டியிருக்கும். இவர்கள் விநாயகர் வழிபாட்டை மிக எளிமையாக மேற்கொள்ளலாம். அவ்வையாரின் பாடல் ஒன்றைக் கேளுங்கள்.

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

இந்தப் பாடலில் வரும்மேனி நுடங்காது என்ற வார்த்தைக்கு உடம்பை வருத்தாமல் இருத்தல் எனப்பொருள். உடம்பை வருத்தாமல், பூக்களை மட்டும் கொண்டு, சிவந்த மேனியை உடைய, விநாயகரின் பாதத்தில் பூஜித்தால் சிறந்த வாக்குவன்மை, நல்ல மனம், லட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும் என்கிறார். இவை தானே ஒரு மனிதனுக்கு தேவை! இந்த எளிய வழிபாட்டை நோயாளிகள் தினமும் கடைபிடித்து இறைவனின் திருவருளை அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில், வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்கள் ஏராளம். இவற்றில் வன ... மேலும்
 
temple news
கர்நாடகா ஆன்மிகத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். இங்கு ஏராளமான பழங்கால, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கிருஷ்ணர் போற்றப்படுகிறார். மஹாபாரதம், பகவத் கீதை ... மேலும்
 
temple news
பழமையான கிராமத்தில் பழங்குடியினர் வசிக்கும் இடத்தில் வித்தியாசமாகவும், விநோதமான வழிபாடுகளுடன், ... மேலும்
 
temple news
பெங்களூரு நகரில் இருந்து 47 கி.மீ., தொலைவில், ராம்நகர் மாவட்டம் மாகடியில் ஸ்ரீ பிரசன்ன சோமேஸ்வரா கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar