Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருஷ்டி கழிக்க எலுமிச்சம் பழத்தைப் ... திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்! திருப்பதியில் உள்ள ஏழு மலைகள்!
முதல் பக்கம் » துளிகள்
நோயாளிகளுக்கு உடலை வருத்தாத விரதம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 நவ
2013
01:11

விரதமிருக்கும் போது பட்டினியாக இருப்பது மரபு. இது சிலருக்கு ஒத்துக்கொள்ளும். பலருக்கு முடியாது. குறிப்பாக, நோயாளிகளுக்கு தினமும் சாப்பிட்ட பிறகே மாத்திரை போட வேண்டியிருக்கும். இவர்கள் விநாயகர் வழிபாட்டை மிக எளிமையாக மேற்கொள்ளலாம். அவ்வையாரின் பாடல் ஒன்றைக் கேளுங்கள்.

வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனிநுடங்காது
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கை யான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

இந்தப் பாடலில் வரும்மேனி நுடங்காது என்ற வார்த்தைக்கு உடம்பை வருத்தாமல் இருத்தல் எனப்பொருள். உடம்பை வருத்தாமல், பூக்களை மட்டும் கொண்டு, சிவந்த மேனியை உடைய, விநாயகரின் பாதத்தில் பூஜித்தால் சிறந்த வாக்குவன்மை, நல்ல மனம், லட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும் என்கிறார். இவை தானே ஒரு மனிதனுக்கு தேவை! இந்த எளிய வழிபாட்டை நோயாளிகள் தினமும் கடைபிடித்து இறைவனின் திருவருளை அடையலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருவதாலும், எங்கு பார்த்தாலும் இயற்கை எழில் கொஞ்சுவதாலும் ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar