Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிளாஸ்டிக்கை தவிர்த்து இருமுடி கட்ட ... சபரிமலைக்கு பொருட்கள் கொண்டு வர ரோப் கார்! சபரிமலைக்கு பொருட்கள் கொண்டு வர ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் மத்திய அதிவிரைவுபடை போலீஸ்: ஓய்வு நேரத்தில் விளக்கு துடைத்து பணிவிடை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
05:12

சபரிமலை: சபரிமலை சேவையில் மத்திய ரிசர்வ் போலீசின் அதிவிரைவு படையினர் தங்களை தீவிரமாக ஈடுபடுத்தியுள்ளனர். ஓய்வு நேரத்தில் பல்வேறு சேவைகள் மூலம் ஐயப்பனுக்கு பணிவிடை செய்கின்றனர். சபரிமலையில் பாதுகாப்பு பணியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய ரிசர்வ் போலீசின் அதிரவிரைவு படையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்கள் கோயிலின் பாதுகாப்பு பணிகள் மட்டுமல்லமால் கூட்டம் அதிகமாகும் போது கூட்டத்தை கட்டுப்படுத்துவது, 18-ம் படியில் பக்தர்களை ஏற்றுவது போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்கின்றனர். சபரிமலையை சுத்தமாக பராமரிக்க தொடங்கப்பட்டுள்ள புண்ணியம் பூங்காவனம் திட்டத்தில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டு தினமும் ஒரு மணி நேரம் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்கின்றனர். சபரிமலை சன்னிதானத்தின் முன்புறம் ஒரு அடுக்கு விளக்கு இருந்தது. கார்த்திகை தீபம், மண்டலபூஜை, மகரவிளக்கு போன்ற முக்கியமான நாட்களில் இந்த விளக்கு ஏற்றப்படும். இந்த விளக்கு அழுக்கடைந்து காணப்பட்டது. நேற்று இந்த விளக்கை மத்திய அதிவிரைவு படையினர் கழற்றி எடுத்து சுத்தம் செய்தனர். எலுமிச்சை பழம், தேங்காய் சவுரி போன்றவற்றால் ஒரு மணி நேரம் அதை தேய்த்து கழுவி சுத்தம் செய்து வைத்தனர். இதுபோன்ற பணிகளை சபரிமலையில் செய்ய வாய்ப்பு கிடைத்தது ஒரு மிக பெரிய பாக்கியம் என்றும், இது ஐயப்பனுக்கு செய்யும் சேவை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Default Image
Next News

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ... மேலும்
 
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar