Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெடுபிடிகள் அதிகரிப்பு: 24 மணி நேர ... சபரிமலையில் தினமும் 30 ஆயிரம் இட்லி
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலை பக்தர்களுக்கான விபத்து காப்பீடு அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 டிச
2013
10:12

சபரிமலை: சபரிமலை பக்தர்களுக்கான, காப்பீடு (இன்சூரன்ஸ்) தொகை, ஒரு லட்சத்திலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது, என, திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆணையர், வேணுகோபால் கூறினார். அவர் கூறியதாவது: சபரிமலையில், நடப்பு மண்டல காலத்தில், தொடக்கம் முதலே, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், அப்பம் இருப்பு குறைந்து விட்டது. தற்போது, 25 ஆயிரம், "பாக்கெட் அப்பம் மட்டுமே உள்ளது. அதனால், அப்பம் வினியோகத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்தருக்கு, அதிக பட்சமாக, 30 பாக்கெட் அப்பம் மட்டுமே வழங்கப்படும். அப்பம் உற்பத்தியை அதிகரிக்க, கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர். எருமேலி - பம்பை இடையேயான, கரிமலையில், தேவசம்போர்டு சார்பில், அன்னதானம் வழங்கப்படும். சபரிமலையில் செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, பக்தர்களிடம் இருந்து ஆலோசனைகள் பெற, சன்னிதான சுற்றுப் புறங்களில், ஐந்து இடங்களில் கருத்துக்கேட்பு பெட்டிகள் அமைக்கப்படும். சபரிமலை வரும் பக்தர்கள், விபத்தில் மரணம் அடைந்தால், வழங்கப்பட்டு வந்த காப்பீடு தொகை, இரண்டு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை:  பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல காலம் தொடங்கியது. கார்த்திகை ... மேலும்
 
temple news
சபரிமலை: இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். இந்த ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை செல்லும் சத்திரம், புல்மேடு வனப்பாதையை இடுக்கி கலெக்டர் தினேசன்செருவாட் ஆய்வு ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில் துவாரபாலகர் சிலைகளில் இருந்து நான்கு கிலோ அளவுக்கு தங்கம் மாயமான வழக்கை ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar