Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் 28 லட்சம் பக்தர்கள் ... மதுரையில் உலக மக்கள் நலம் பெற 15 ஆயிரம் திருவிளக்கு வழிபாடு! மதுரையில் உலக மக்கள் நலம் பெற 15 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வற்றிய புனித நதி,குளங்கள்: பழநி பக்தர்களுக்கு சிக்கல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2013
04:12

பழநி: பழநி வட்டாரத்தில் போதிய மழையில்லாமல், புனித நதிகள், குளங்களில் தண்ணீர் இல்லாதால், பக்தர்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசத்தையோட்டி, மார்கழி,  முதல் பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் துவங்குகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு செல்வதற்குமுன், பழநியில் முக்கிய குளமான, வையாபுரி குளம், மற்றும் சண்முக நதிகளில் நீராடி ஓய்வுயெடுத்து மலைக்கு செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு போதிய மழையில்லாததால், முக்கிய அணைகளான வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததுள்ளது.  குடிநீர் தேவைக்க நீர்சேகரிக்கப்பட்டு, வெளியேற்றப்படுகிறது. இதனால் குளங்கள் மற்றும் நதிகளில் தண்ணீர் இல்லை.    தைப்பூசத்திருவிழாற்காக பாதயாத்திரையாக வரும் வெளியூர் பக்தர்கள் புனித குளங்களில் நீராட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி,தேவஸ்தான நிர்வாகங்கள் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar