திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் பௌர்ணமி கிரிவலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18டிச 2013 12:12
திருப்பத்தூர்: திருக்கோளக்குடியில் திருக்கோளநாதர் ஆத்மநாயகி அம்மன் கோயிலில் பௌர்ணமி கிரிவலம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். கிரிவலம் முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.