Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ... செஞ்சி ராஜகோபுரம் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுப்ரமணியர் கோவிலில் ரூ.98 ஆயிரம் காணிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2013
11:12

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியலில் பக்தர்களின் காணிக்கை தொகை எண்ணப்பட்டது.உளுந்தூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவில் உண்டியல் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. அறநிலையத்துறை செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலையில் தக்கர் திவாகரன், முக்கியஸ்தர்கள் ராஜேந்திரன், முருகன், பிரகாஷ், சண்முகசுந்தரம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் ரூ. 98 ஆயிரத்து 310 பணமும், 5 கிராம் தங்க நகைகள் இருந்தன. இந்த காணிக்கைகள் கருவூலத்தில் சேர்க்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயில், 21ம் ... மேலும்
 
temple news
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. திரளான ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar