Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தங்க ரதத்தில் விவேகானந்தர் உலா செஞ்சி புனித மிக்கேல் ஆலயத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் 31ம் தேதி படி திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2013
11:12

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி, படித் திருவிழாவும், ஜனவரி மாதம், 1ம் தேதி, புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. திருத்தணி முருகன் கோவிலில், வரும், டிசம்பர், 31ம் தேதி, படித் திருவிழா நடக்கிறது. ஆண்டுக்கு, 365 நாட்கள் என்று குறிக்கும் வகையில், திருத்தணி மலைக்கோவிலுக்கு செல்வதற்கு, 365 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. படித் திருவிழாவான, 31ம் தேதி, காலை, 8:00 மணிக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு படிக்கும், மஞ்சள் பூசி, குங்குமம் வைத்து, கற்பூரம் ஏற்றி படிபூஜை செய்யப்படும். அதை தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பஜனை குழுவினர், பக்தி பாடல்களை பாடியவாறு மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை வழிப்படுவர். இதுதவிர, பெண் பக்தர்கள், 365 படிகளுக்கும் மஞ்சள் பூசியும் குங்குமம் வைத்து வழிபடுவர். மேலும், திருத்தணி நகரின் முக்கிய பகுதிகளில், வெளியூர்களில் இருந்து வரும் பஜனை குழுவினரால், இரவு முழுவதும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறும். நள்ளிரவு, 12:01 மணிக்கு, மூலவருக்கு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெறும். மறுநாள், (ஜன.1ம் தேதி) புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடக்கிறது. படித் திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபடுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவராத்திரி விரதம் இருந்து ஈசனை வழிபட குடும்பத்தில் நன்மை பெருகும். சிவம் என்ற சொல்லுக்கு சுகம் என்று ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா 8ம் நாளான இன்று காலை வெள்ளி ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில், விநாயகர் சிம்ம வாகனத்தில் வீதி ... மேலும்
 
temple news
சென்னை; திருஒற்றியூர் ஸ்ரீஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் சன்னதி ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் ரோப் கார் வருடாந்திர பராமரிப்பு பணி நிறைவடைந்து பக்தர்களின் பயன்பாட்டிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar