Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாரூர் பெருமாள்கோவில்களில் ... பழநியில் தைப்பூசம் - முதல் நாள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எருமேலியில் இன்று பேட்டை துள்ளல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2014
11:01

சபரிமலை: எருமேயில் இன்று நடைபெறும் பேட்டை துள்ளலுக்கு முன்னோடியாக நேற்று மாலை முஸ்லீம்கள் பங்கேற்ற சந்தனக்குட பவனி நடைபெற்றது. சபரிமலையில் மண்டல சீசன் தொடங்கிய நாள் முதல் பேட்டை துள்ளல் நடைபெற்றாலும், மகரவிளக்குக்கு இரண்டு நாட்கள் முன்னதாக நடைபெறும் அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றதாகும். இந்த பேட்டை துள்ளலுக்கு முந்தைய நாள் மத ஒற்றுமையை நிலைநிறுத்தும் வகையில் முஸ்லீம்கள் பங்கேற்கும் சந்தனக்குட பவனி நடைபெறுகிறது. நேற்று பகல் இரண்டு மணிக்கு எருமேலி பள்ளிவாசல் முன் ஐந்து யானைகள் அணிவகுத்து நின்றது. மேளதாளம் முழங்க இந்த யானைகள் எருமேலியின் ஐந்து பகுதிகளுக்கு சென்றது. இங்கு மக்களிடம் இருந்து காணிக்கை பெற்று இந்த பவனி பள்ளி வாசலை அடைந்தது. தொடர்ந்து சந்தனக்குட பவனி தொடங்கியது. இதனை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த பவனி அதிகாலை மூன்று மணி வரை நடைபெற்றது. இதில் ஜமா அத் நிர்வாகிகள் அப்துல்சலாம், இர்ஷாத், நிசார் மற்றும் உறுப்பினர்களும் , ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர். பேட்டை துள்ளல்: இன்று பகல் 12.30 மணிக்கு குருசாமி சந்திரசேகரன்நாயர் தலைமையில் அம்பலப்புழா பக்தர்களின் பேட்டைதுள்ளல் நடைபெறுகிறது. மாலை மூன்று மணிக்கு ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar