Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
என்றென்றும் புன்னகை! வாசிக்கும் கோலம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இழந்ததை மீட்க வெள்ளிக்கிழமை விரதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2014
02:01

சூரியகுல மன்னன் பகீரதனின் நல்லாட்சிக்கு இடையூறு செய்யும் விதத்தில், கோரன் என்ற அரக்கன் போருக்கு வந்தான். செய்வதறியாது திகைத்த பகீரதன், தன் மனைவி மக்களோடு காட்டில் ஒளிந்து கொண்டான். அங்கு தவம் செய்த பிருகு முனிவரைக் கண்டான். அவரிடம் நடந்ததைச் சொல்லி வருந்தினான். பிருகுவின் வழிகாட்டுதலின்படி, முருகனைக் குறித்து வெள்ளிக்கிழமையில் சுக்கிரவார விரதம் இருக்கத் தொடங்கினான். முருகப்பெருமான், கோரனை அழித்து, பகீரதனுக்கு மீண்டும் அரசாட்சியை அளித்தார். இழந்ததை மீட்கவும், எதிரிபயம் நீங்கவும் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பது நல்லது. இந்த ஆண்டு தைப்பூசம், வெள்ளியன்று வருவது சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar