Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானாலயமாகிறது 500 ஆண்டு பழமையான ... திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை உத்தர வருஷாபிஷேகம்! திருச்செந்தூர் முருகன் கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தேன் சுவை பஞ்சாமிர்தம்: 355 ஆண்டு பாரம்பரிய வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2014
10:01

பழநி: தைப்பூச விழாவை தொடர்ந்து, பழநி மலைக்கோயிலில், 50 ஆயிரம் பக்தர்களுக்கு, பஞ்சாமிர்தம் வழங்க, 10 ஆயிரம் கிலோ, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடக்கிறது. எடப்பாடியைச் சேர்ந்த மக்கள், பழநி மலைக்கோயிலில், பஞ்சாமிர்தம் தயாரித்து வழிபாடு செய்வது வழக்கம். இதற்காக, காவடிகள் எடுத்து, பாதயாத்திரையாக, பழநி வருவர். இந்த ஆண்டு வழிபாட்டிற்காக, ஜனவரி, 14 ல், காவடிகளுடன், புறப்பட்டு, இன்று காலை, மானூர் ஆற்றுபாலத்தில், காவடி பூஜை செய்கின்றனர். இவர்களுக்கு, பிரசாதம் வழங்குவதற்காக, வழிபாட்டுக் குழுவினர் மூலம், மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில், 10 ஆயிரம் கிலோ, பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணி நடக்கிறது. இதுகுறித்து, எடப்பாடியை சேர்ந்த நடராஜன் கூறுகையில், ""இது, 355 வது ஆண்டு வழிபாடு. 10 டன் மலை வாழைப்பழம், 3 டன், பேரீச்சை, 750 கிலோ, கற்கண்டு, ஆறு டன், சர்க்கரை மூடைகள், 12 டின் தேன், நெய், மற்றும் ஏழு கிலோ ஏலக்காயை கொண்டு பஞ்சாமிர்தம் தயாரிக்கிறோம். இன்று இரவு, 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள், மலைக்கோயிலில் தங்குவர். அதிகாலை வழிபாட்டிற்குப் பின், அனைவருக்கும், பஞ்சாமிர்தம் வழங்கப்படும், என்றார்.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar