கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கதிர்காமத்திலுள்ள கதிர்வேல் சுவாமி கோவிலில், திருவாசகம் முற்றோதல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் வசந்தமாலை பேசினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.