கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
காளியம்மனை மகமாயி என்று அழைப்பர். இதை மகம்+ ஆயி எனப் பிரிக்கலாம். மகம் என்றால் இன்பம் அல்லது பலி. ஆயி என்றால் அம்மா. அவள் பக்தர்களுக்கு இன்பமான மனநிலையை அருளும் தாய், துஷ்டர்களை பலியிடுபவள் என்று அர்த்தம்.