Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி சுந்தரேஸ்வரரை இசையால் ... திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம்! திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2014
10:02

மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் சுவாமி கோவில் தேருக்கு, புதிதாக நான்கு இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டன. நேற்று வெள்ளோட்டம் நடந்தது. காரமடையில், மிகவும் பழமையான அரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத் தேர்த்திருவிழா நடைபெறும். திருமலை நாயக்கர் மன்னர் காலத்தில், இந்த தேர் செய்ததாக கூறப்படுகிறது. இதில் ராமாயண கதாப்பாத்திரங்களை மையமாக வைத்து, சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. இத்தேரில் உள்ள இரண்டு சிறியது, நான்கு பெரியது என, ஆறு சக்கரங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தன. தமிழக அரசு, தேர்களுக்கு இரும்பு சக்கரங்கள் அமைக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி காரமடை அரங்கநாதர் கோவில் நிர்வாகம் தேருக்கு, திருச்சி பெல் கம்பெனியில் இருந்து, ஏழே முக்கால் எடையுள்ள, இரும்பினால் செய்த, நான்கு பெரிய சக்கரங்கள், இரண்டு அச்சுகளை வாங்கி தேரில் பொருத்தியது. இரும்பு சக்கரங்களை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், தேரை வெள்ளோட்டம் விட வேண்டும் என, கோவில் நிர்வாகத்திடம் கூறினர். அதன்படி, நேற்று காலை தேர் வெள்ளோட்டம் நடந்தது. சக்தி இன்ஜினியரிங் கல்லூரி, ஆர்.வி., கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்று தேரை இழுத்தனர். தேர் இருந்த இடத்திலிருந்து 50 மீ., இழுத்துச் சென்று, மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar