Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அலகாபாத் மகி பூர்ணிமா: பக்தர்கள் ... தென்காசி காசிவிசுவநாதசுவாமி கோயிலில் மாசி தேரோட்டம்! தென்காசி காசிவிசுவநாதசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் மாசி மகம் சிறப்பு உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 பிப்
2014
10:02

காளஹஸ்தி: ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள, சொர்ணமுகி ஆற்றில், மாசி மகத்தை முன்னிட்டு, சிறப்பு உற்சவம், நேற்று, விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர தேவஸ்தானம் தலைமையில், மகா மகம் சிறப்பு உற்சவம் நடைபெற்றது. பிற ஆறுகளில், பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும், மகாமகம் உற்சவம், சொர்ணமுகி ஆற்றில் மட்டும்,ஆண்டுக்கு ஒரு முறை, மாசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று, மாசி மகம் என்ற, சிறப்பு உற்சவம் நடைபெறும். ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சமேத ஞானபிரசூனாம்பிகை உற்சவ மூர்த்திகள் உட்பட, பஞ்ச மூர்த்திகளும், கோவிலிலிருந்து, சிறப்பு அலங்காரத்துடன் சொர்ணமுகி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், திரிசூல ஸ்னானம் நடந்தது. ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால், முக்தி கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. அதனால், பக்தர்கள் புனித நீராடவும், திரிசூல ஸ்னானம் (தீர்த்தவாரி) நடத்தவும், சிறப்பு பூஜைகள் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த சிறப்பு உற்சவத்தில், கோவில் அதிகாரிகள் உட்பட, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar