Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் பந்த ... யோக ஹயக்ரீவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு 4 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
11:02

ராஜபாளையம்: தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு, நான்கு ஆயிரம் கி.மீ., பாதயாத்திரை செல்லும் சிவனடியார்களுக்கு, நேற்று, ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதி சிவனடியார்கள் சேது தலைமையில், தேவாரத்தில் பாடப்பட்டு உள்ள, 267 கோயில்களுக்கு, பாதயாத்திரை செல்கின்றனர். ராமேஸ்வரத்தில், பிப்., 2ல், யாத்திரையை துவக்கி திருச்சுழி, கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றனர். பின்னர், தென்காசி, சேத்தூர், ராஜபாளையம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில், நேற்று, ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன்கோயில் வந்தனர். அவர்களை, சேக்கிழார் மன்ற தலைவர் செண்பகம், பொருளாளர் வெங்கடாசலம், பொதுசெயலாளர் பூமிநாதன், துணைசெயலாளர் மாரியப்பன் வரவேற்றனர். செண்பகம், ""சிவனடியார்கள் 13 பேர், தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். பிப்., துவங்கிய யாத்திரை, காளஹஸ்தியில் ஜூன் 29ல் முடிகிறது. மொத்தம், நான்கு ஆயிரம் கி.மீ., யாத்திரை செல்கின்றனர், என்றார். புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயிலுக்கு சென்றனர். அங்கு, பன்னிரு திருமறை மன்ற நிர்வாகி கோவிந்தராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, வேலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar