Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரங்கநாதர் கோவிலில் தண்ணீர் பந்த ... யோக ஹயக்ரீவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு 4 ஆயிரம் கி.மீ., பாதயாத்திரை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2014
11:02

ராஜபாளையம்: தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு, நான்கு ஆயிரம் கி.மீ., பாதயாத்திரை செல்லும் சிவனடியார்களுக்கு, நேற்று, ராஜபாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரைக்குடி மற்றும் சுற்றுப்பகுதி சிவனடியார்கள் சேது தலைமையில், தேவாரத்தில் பாடப்பட்டு உள்ள, 267 கோயில்களுக்கு, பாதயாத்திரை செல்கின்றனர். ராமேஸ்வரத்தில், பிப்., 2ல், யாத்திரையை துவக்கி திருச்சுழி, கோவில்பட்டி வழியாக திருநெல்வேலி சென்றனர். பின்னர், தென்காசி, சேத்தூர், ராஜபாளையம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில், நேற்று, ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன்கோயில் வந்தனர். அவர்களை, சேக்கிழார் மன்ற தலைவர் செண்பகம், பொருளாளர் வெங்கடாசலம், பொதுசெயலாளர் பூமிநாதன், துணைசெயலாளர் மாரியப்பன் வரவேற்றனர். செண்பகம், ""சிவனடியார்கள் 13 பேர், தேவாரப்பாடல் பெற்ற கோயில்களுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். பிப்., துவங்கிய யாத்திரை, காளஹஸ்தியில் ஜூன் 29ல் முடிகிறது. மொத்தம், நான்கு ஆயிரம் கி.மீ., யாத்திரை செல்கின்றனர், என்றார். புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, பெத்தவநல்லூர் மாயூரநாதசுவாமி கோயிலுக்கு சென்றனர். அங்கு, பன்னிரு திருமறை மன்ற நிர்வாகி கோவிந்தராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, வேலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar