Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரஹன் நாட்டியாஞ்சலி இன்று ... சென்னை புரசைவாக்கத்தில் ஜோதிர்லிங்க தரிசனம்! சென்னை புரசைவாக்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாசிவராத்திரி பாரி வேட்டை வனத்துறையினர் கண்காணிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2014
11:02

பழநி: மகாசிவராத்திரியை முன்னிட்டு பாரிவேட்டை நடத்துவதை தடுக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். மாசிமாதம் வரும் மகா சிவராத்திரி அன்று, விருதுநகர், திருநெல்வேலி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், குலதெய்வ வழிபாடு நடக்கிறது. இதில், கிராம சமுதாய வாரியாக முந்தைய காலங்களில் கடைபிடிக்கப்பட்ட பழக்கமான, காவல் தெய்வத்திற்கு பாரிவேட்டை கொடுத்தல் நிகழ்ச்சி, சிவராத்திரியன்று அல்லது மறுநாள், மூன்றாம் நாள் நடப்பதுவழக்கம். மறுநாள் அவற்றை பகிர்ந்து உண்பர்.பாரிவேட்டையின் போது, மான், முயல், நரி போன்ற வனவிலங்குகள், வேட்டையாட வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள அனைத்து மலையடிவாரங்கள், கிராமங்களிலும், பாரிவேட்டையை கண்காணிக்கவும், வன உயிரினங்கள் வேட்டையை தடுக்கவும், வனத்துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பழநி வனத்துறை ரேஞ்சர் கணேசன் கூறியதாவது: கிராமப்புறங்களில், பாரிவேட்டைக்காக, வேட்டை நாய்கள் உதவியுடன், வனவிலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பதற்காக, முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோந்துபணியை மூன்றுநாட்கள் தீவிரப்படுத்தியுள்ளோம். மீறி வேட்டையாடுபவர்கள் வனவிலங்குகள் சட்டத்தின் கீழ் கடுமையாக தண்டிக்கப்படுவர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar